மாங்குடிபாலா
நேரு
நேரு
ஆனந்த பவனம் தந்த
ஆசிய ஜோதியே!
மனிதாபிமானம் மிக்கவனே
மனிதருள் மாணிக்கமே!
பஞ்சசீலம் கண்டவனே
பாரதம் ஆண்டவனே
அணிசேரா நாடுகளின்
அணிதலைவனே!
இந்தியாவின் வரலாற்றை
இந்திராவுக்கு கடிதம் மூலம்
ஊட்டியவனே -உலகுக்கு
உணர்தியவனே ரோஜாவை
உன்நெஞ்சில் பதித்து -முள்ளை
எம் நேசில் பதித்து -நீ
மறைத்து விட்டாய் -மறைந்தும்
எம்முள் உறைந்துவிட்டாய் -உன்னை
எரித்த சாம்பலை
இந்தியா முழுவதும் தூவச் சொன்னாய்
சாம்பலிலும் உயிர்த்தெழும்
பீனிக்ஸ் பறவையாய் -எம்
நெஞ்சில் நீ உயிர்துவிட்டை
தாயகத்தை உயர்த்திட தலைவனே
நீ என்றும் எம்முள்
நின்று வழி நடத்துவாய்
ஆனந்த பவனம் தந்த
ஆசிய ஜோதியே!
மனிதாபிமானம் மிக்கவனே
மனிதருள் மாணிக்கமே!
பஞ்சசீலம் கண்டவனே
பாரதம் ஆண்டவனே
அணிசேரா நாடுகளின்
அணிதலைவனே!
இந்தியாவின் வரலாற்றை
இந்திராவுக்கு கடிதம் மூலம்
ஊட்டியவனே -உலகுக்கு
உணர்தியவனே ரோஜாவை
உன்நெஞ்சில் பதித்து -முள்ளை
எம் நேசில் பதித்து -நீ
மறைத்து விட்டாய் -மறைந்தும்
எம்முள் உறைந்துவிட்டாய் -உன்னை
எரித்த சாம்பலை
இந்தியா முழுவதும் தூவச் சொன்னாய்
சாம்பலிலும் உயிர்த்தெழும்
பீனிக்ஸ் பறவையாய் -எம்
நெஞ்சில் நீ உயிர்துவிட்டை
தாயகத்தை உயர்த்திட தலைவனே
நீ என்றும் எம்முள்
நின்று வழி நடத்துவாய்